திடீர்னு அசெண்டிங் வர்ட் ஆடர்ல ஒரு கவிதை எழுதணும்னு தோணுச்சு (கவிதைனு சொல்ல முடியாது ) . முதல் வரில ஒரு வார்த்தை ரெண்டாவது வரில ரெண்டு வார்த்தை அப்டி !
படிச்சு பாருங்க
வானம் (1 )
பூமி கடல் (2 )
வியப்பை ஊட்டும் என்றென்றும்! (3 )
மனம் அது விரிய விழைகிறேன் (4)
இவை யாவும் விட பெரிதாய்! முயல்கிறேன் (5)
தோற்கிறேன்! ஏனோ மீண்டும் முயல்கிறேன் ! விடை தெரிந்தும்! (6)
எண்ணமது விரிய காண்கிறேன் முயலும் பொழுது சிற்சில இன்பமும்! (7)
இன்பங்கள் பல கோடி சில மட்டும் நிலையாகக் காண்கிறேன் என்றென்றும் ! (8)
அவை மட்டும் தேடி செல்ல துடிக்கிறேன்! முயல்கிறேன் அதை மட்டுமே நாடி!(9)
பின் இழுக்கும் பல இன்னல்கள் களைகிறேன் முன் செல்கிறேன் விடை காணவே! (10)
படித்தமைக்கு நன்றி!
சுபலலிதா
படிச்சு பாருங்க
வானம் (1 )
பூமி கடல் (2 )
வியப்பை ஊட்டும் என்றென்றும்! (3 )
மனம் அது விரிய விழைகிறேன் (4)
இவை யாவும் விட பெரிதாய்! முயல்கிறேன் (5)
தோற்கிறேன்! ஏனோ மீண்டும் முயல்கிறேன் ! விடை தெரிந்தும்! (6)
எண்ணமது விரிய காண்கிறேன் முயலும் பொழுது சிற்சில இன்பமும்! (7)
இன்பங்கள் பல கோடி சில மட்டும் நிலையாகக் காண்கிறேன் என்றென்றும் ! (8)
அவை மட்டும் தேடி செல்ல துடிக்கிறேன்! முயல்கிறேன் அதை மட்டுமே நாடி!(9)
பின் இழுக்கும் பல இன்னல்கள் களைகிறேன் முன் செல்கிறேன் விடை காணவே! (10)
படித்தமைக்கு நன்றி!
சுபலலிதா